உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 27 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற களரி விழா Temple Festival Melur Madurai

27 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற களரி விழா Temple Festival Melur Madurai

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூரில் உள்ள ஆண்டிச்சாமி கோயில். இங்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு களரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஆண்டிச்சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை