/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ போலீசார் பயணிகள் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை | Madurai | Passengers argue with the conductor
போலீசார் பயணிகள் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை | Madurai | Passengers argue with the conductor
மதுரை மாவட்டம் விராட்டிபத்தில் இருந்து எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்டிற்கு அரசு பஸ் 12 வி 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. பஸ் பல இடங்களில் சேதம் அடைந்து ஓட்டை உடைசலுடன் தொங்கி ஆட்டமா ஆடியது. இதில் கடுப்பான பயணி ஒருவர் கண்டக்டரிடம் டிப்போவில் இருந்து பஸ்சை எடுக்கும் போது பார்த்து எடுக்கலையா, ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கே என கேட்டார்.
ஜூலை 18, 2024