உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நடு ஆடிக்கு சீலைக்காரி அம்மனுக்கு பணியாரம் படையலிட்டு வழிபாடு Temple Festival Usilampatti

நடு ஆடிக்கு சீலைக்காரி அம்மனுக்கு பணியாரம் படையலிட்டு வழிபாடு Temple Festival Usilampatti

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஆடிமாதத்தை தலையாடி, நடு ஆடி, கடைசி ஆடி என பிரித்து விழாவாகக் கொண்டாடுகின்றனர். புது மணத் தம்பதியர்கள் ஆடி மாதத்தில் பிரித்து வைக்கும் நிகழ்வு, ஆடி 18 ல் பதினெட்டாம் பெருக்கு என நிலங்களில் விதை நடவு செய்தல் என விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கும் மாதமாகவும் ஆடி சிறப்பு பெற்றுள்ளது.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை