/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை கருங்காலக்குடி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் புரவி எடுப்பு சமூக நல்லிணக்க விழா Temple Fe
மதுரை கருங்காலக்குடி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் புரவி எடுப்பு சமூக நல்லிணக்க விழா Temple Fe
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடியில் உள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா வரும் 11ம் தேதி மற்றும் 12ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி இந்து மற்றும் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் கந்தூரி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஆக 10, 2024