உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திருச்செந்துாரில் குடிநீர் இல்லை; டாய்லெட் இல்லை | Tiruchendur temple | Devotees suffering | Basic f

திருச்செந்துாரில் குடிநீர் இல்லை; டாய்லெட் இல்லை | Tiruchendur temple | Devotees suffering | Basic f

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் குரு தலமாகவும் பரிகார தலமாகவும் விளங்குகிறது. சூரனை வதம் செய்த இடமான இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். சமீப காலமாக மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி வழிபடுகின்றனர்.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை