உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான மக்கள் வடம் பிடித்தனர் car festival in Thiruchendur

திரளான மக்கள் வடம் பிடித்தனர் car festival in Thiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான வெயில் காத்த அம்மன் கோயிலில் ஆவணி தேரோட்ட விழா வெகு விசரிசையாக நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை