திரளான மக்கள் வடம் பிடித்தனர் car festival in Thiruchendur
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான வெயில் காத்த அம்மன் கோயிலில் ஆவணி தேரோட்ட விழா வெகு விசரிசையாக நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர்.
ஆக 22, 2024