உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மயான பாதை வசதி செய்து தருவதாக கூறி எம்பி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு Protest with dead body of CPM M

மயான பாதை வசதி செய்து தருவதாக கூறி எம்பி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு Protest with dead body of CPM M

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் உள்ளது பாறை அம்மாபட்டி கிராமம். இங்கு 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் மயானம் செல்ல பாதை வசதி இல்லை. இறந்தவர் உடலை தண்ணீர் நிரம்பிய ஓடைகள் மற்றும் வயல்காட்டு வழியாக நீண்ட துாரம் சுற்றிக் கொண்டு மயானம் செல்கின்றனர்.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை