உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / காப்பாற்று காப்பாற்று என கோஷம் Madurai Road sewage Protest against the corporation

காப்பாற்று காப்பாற்று என கோஷம் Madurai Road sewage Protest against the corporation

மதுரை மாநகராட்சி செல்லூர் 23 மற்றும் 24 வது வார்டுக்கு உட்பட்ட தியாகிபாலு தெரு, சரச் தெரு, மணவாளன் நகர், இந்திராநகர், தாகூர்நகர், எலி அய்யனார் கோயில் தெரு, எம்.ஜி.ஆர் தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த 2 மாதமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ