ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் Madurai Karthikai Thirutherottam
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று கார்த்திகை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
டிச 13, 2024