உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் Madurai Karthikai Thirutherottam

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் Madurai Karthikai Thirutherottam

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று கார்த்திகை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை