உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் Savukku Sankar case Madurai

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் Savukku Sankar case Madurai

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்யும் பொழுது அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக போலீசார் அவற்றைக் கைப்பற்றினர். அவர் மீது தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை