உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள் Temple Festival Attur Salem

பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள் Temple Festival Attur Salem

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்க மன்னார், பெரிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து வரவேற்க காலை 7.02 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக முதலில் பெரிய பெருமாளும், அதைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னாரும் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை