உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஆடுகளத்தில் முரட்டுக்காளைகள், கட்டிளங் காளையர் ஆக்ரோஷ மோதல் Jallikattu Palamedu Madurai

ஆடுகளத்தில் முரட்டுக்காளைகள், கட்டிளங் காளையர் ஆக்ரோஷ மோதல் Jallikattu Palamedu Madurai

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக துவங்கியது. கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் அவிழ்த்து விடும் இடம், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள், காளைகள் சேகரிப்பு இடங்கள், பாதுகாப்பு வேலி என முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ