/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா Theppa utsav kodiyetram Tiruparankundram
காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா Theppa utsav kodiyetram Tiruparankundram
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலையில் வீதி உலா நடைபெறும்.
ஜன 29, 2025