உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிworkers | Airlifted on May Day

தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிworkers | Airlifted on May Day

மே தினமான இன்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இயற்கை விவசாயத்தை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லும் சத்யம் பயோ நிறுவன இயக்குனர் செந்தில்குமார் தொழிலாளர்களை மகிழ வைக்க அவர் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தொழிலாளர்களை தனது சொந்த செலவில் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு சுற்றுலா அழைத்து சென்றார். உணவுகள் அளித்து மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்திலேயே அழைத்து வருகிறார். இது இணையதளத்தில் வைரலாகி உள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

மே 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ