/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ வேதசாஸ்திர, கணித ஆராய்ச்சியாளர் முனைவர் என்.கண்ணன் தகவல்| Ayodhya Ram Temple Kumbabhishekam
வேதசாஸ்திர, கணித ஆராய்ச்சியாளர் முனைவர் என்.கண்ணன் தகவல்| Ayodhya Ram Temple Kumbabhishekam
மதுரை கே.கே. நகரை சேர்ந்தவர் முனைவர் என். கண்ணன். இவர் வேதசாஸ்திரர், கணித ஆராய்ச்சியாளர், பேராசிரியர் என பன்முகம் கொண்டவர். இவர் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைகழகத்தில் வேத - கலாச்சாரத் துறைத் தலைவராகவும், மதுரை கல்லுாரியில் கணிதத்துறைத் தலைவராகவும், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி கணித பேராசிரியராகவும் பணியாற்றியவர். சமஸ்கிருதத்திலும், வேத சாஸ்திரங்களிலும், கணிதத்திலும் ஆராய்ச்சிகள் பல செய்தவர்.
ஜன 20, 2024