உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணை; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சரமாரி கேள்வி

ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணை; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சரமாரி கேள்வி

ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணை; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சரமாரி கேள்வி | TPK Case | Deepam case | Madras High Court Madurai bench திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் ஐகோர்ட் உத்தரவுப்படி கார்த்திகை நாளில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்தாக தொடர்டப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் கார்த்திகா, திருப்பரங்குன்றம் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கு குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கேட்கப்பட்டதால் விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜன 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !