/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ₹பல கோடி மோசடியை தடுக்க மதுரை கலெக்டரிடம் மனு | Madurai |jallikattu competition
₹பல கோடி மோசடியை தடுக்க மதுரை கலெக்டரிடம் மனு | Madurai |jallikattu competition
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு சார்பில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார், பைக், தங்கச் செயின், தங்கக்காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெறுவதை தடுக்க ஆர்டிஓ தலைமையில் தனிக்குழு அமைக்க வலியுறுத்தி கலெக்டர் சங்கீதாவிடம் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்ட உதவி மையம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
டிச 16, 2024