கண், மனநலம் காக்கும் தினமலர் வழங்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு
கண், மனநலம் காக்கும் தினமலர் வழங்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு | Eye and Psychiatric Program | Dinamalar | Madurai தினமலர் சார்பில் காக்க, காக்க கண், மனநலம் காக்க எனும் தலைப்பில் அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்குமான விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடைபெற்றது. இதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி என்ற தலைப்பில் எம். எஸ். செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் எம்.கண்ணன் பேசினர்.
செப் 02, 2024