உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பிரச்னையை அவரசரமாக கையாளும் திமுக: ராம சீனிவாசன் குற்றச்சாட்டு | Madurai | Rama. Srinivasan | Bjp

பிரச்னையை அவரசரமாக கையாளும் திமுக: ராம சீனிவாசன் குற்றச்சாட்டு | Madurai | Rama. Srinivasan | Bjp

மதுரையில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லூர் முல்லை நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், தங்களை தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் பாஜ மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை