உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி குற்றச்சாட்டு | Shame on Jallikattu players | protest | Madurai

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி குற்றச்சாட்டு | Shame on Jallikattu players | protest | Madurai

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த வீரரருக்கு நிவாரணம் கேட்க சென்ற தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினரை கலெக்டர் சங்கீதா அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கண்டித்தும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும் கலெக்டர் ஆபீஸ் முன்பு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ