/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை மேலுார் அருகே செம்பூரில் அமைகிறது|New Jail on 89 acres|commencement of land survey work |Malur
மதுரை மேலுார் அருகே செம்பூரில் அமைகிறது|New Jail on 89 acres|commencement of land survey work |Malur
மதுரை அரசரடியில் 1252 கைதிகள் அடைக்கும் வகையில் கடந்த 1875ம் ஆண்டு 31 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறைச்சாலை செயல்பட்டு வருகின்றது. கைதிகளின் அதிகரிப்பு, இடநெருக்கடி மற்றும் பாதுகாப்பு உத்திரவாதம் காரணமாக புதிய சிறைச்சாலை அமைக்க ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே செம்பூர் பகுதியில் 89 ஏக்கர் பரப்பளவில் மதுரை மத்திய சிறைச்சாலை அமைப்பதற்கான இடம் கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ம் தேதி சிறைத்துறை உயர் அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டது.
ஜன 25, 2025