/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஏப்ரல் 11ம் தேதி பம்பை நதியில் ஆராட்டு விழா|Pamba river Aiyappan Panguni Aaratu festival|Sabarimala
ஏப்ரல் 11ம் தேதி பம்பை நதியில் ஆராட்டு விழா|Pamba river Aiyappan Panguni Aaratu festival|Sabarimala
ஏப்ரல் 11ம் தேதி பம்பை நதியில் ஆராட்டு விழா/ Pamba river Aiyappan Panguni Aaratu festival/ Sabarimala சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி உத்திரம் மற்றும் சித்திரை விஷு பூஜைகளுக்காக நேற்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று காலை தங்க கொடிமரத்தில் மேளதாளம் முழங்க கொடிப்பட்டையம் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு விழா, பம்பை நதியில் ஏப்ரல் பதினோராம் தேதி நடைபெறும்.
ஏப் 02, 2025