உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஏப்ரல் 11ம் தேதி பம்பை நதியில் ஆராட்டு விழா|Pamba river Aiyappan Panguni Aaratu festival|Sabarimala

ஏப்ரல் 11ம் தேதி பம்பை நதியில் ஆராட்டு விழா|Pamba river Aiyappan Panguni Aaratu festival|Sabarimala

ஏப்ரல் 11ம் தேதி பம்பை நதியில் ஆராட்டு விழா/ Pamba river Aiyappan Panguni Aaratu festival/ Sabarimala சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி உத்திரம் மற்றும் சித்திரை விஷு பூஜைகளுக்காக நேற்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று காலை தங்க கொடிமரத்தில் மேளதாளம் முழங்க கொடிப்பட்டையம் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு விழா, பம்பை நதியில் ஏப்ரல் பதினோராம் தேதி நடைபெறும்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை