திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் |Temple Festival|Madurai
மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள சௌராஷ்ட்ரா சபைக்கு பாத்தியப்பட்ட சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையயொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாளான உற்சவருக்கு பால், இளநீர்,சந்தனம், தயிர், பஞ்சாப் பஞ்சாமிர்தம், பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை அங்க பிரதட்சணம் நடைபெற்றது.
செப் 21, 2024