உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேச்சு | Madurai | Violence against women strict vigilance

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேச்சு | Madurai | Violence against women strict vigilance

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேச்சு / Madurai / Violence against women strict vigilance / DGP Shankarjeeval தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் தலைமையில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, கமிஷனர் லோகநாதன், எஸ்.பிக்கள் அரவிந்த், கண்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை