/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ மாணவர்களுக்கு பூஜித்த பேனா தந்து ஆசி வழங்கிய ஆதீனம் Dharumapuram Adheenam Public Exam 2024
மாணவர்களுக்கு பூஜித்த பேனா தந்து ஆசி வழங்கிய ஆதீனம் Dharumapuram Adheenam Public Exam 2024
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆசிர்வாத திருநாள் விழா நடந்தது.
பிப் 16, 2024