திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுர ஆதினத்துக்கு சொந்தமான சட்டை நாதர் கோயில் உள்ளது. இங்கு திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்ம புரீஸ்வரர், முத்து சட்டைநாதர், தோனியப்பர் அருள்பாலித்து வருகின்றனர்.
ஏப் 20, 2024