உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / காவிரியின் இருகரைகளிலும் சுவாமிகள் எழுந்தருளி தரிசனம்.

காவிரியின் இருகரைகளிலும் சுவாமிகள் எழுந்தருளி தரிசனம்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் ஐப்பசி மாதத்தில் காவிரி துலா கட்ட உற்சவம் நடைபெறும். துலா காவிரி துலா கட்டத்தில் நீராடினால் மக்களின் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். காவிரி துலா கட்டத்தில் கடை முக தீர்த்தவாரி இன்று மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நடைபெற்றது.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை