/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ அறுவடைக்கு தயாரான சம்பா வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீர் | mayiladuthurai
அறுவடைக்கு தயாரான சம்பா வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீர் | mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில், மல்லுக்குடி, வரவுகுடி, மருதங்குடி, ஆலஞ்சேரி, வள்ளுவக்குடி, கொண்டல் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் சம்பா விதைப்பு செய்திருந்தனர். இப்பகுதிகளில் 2 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர் சாய்ந்தது. விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஜன 08, 2024