உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / கரையில் நிற்கும் 400 விசைப்படகுகள் | orange alert measures| mayiladuthurai

கரையில் நிற்கும் 400 விசைப்படகுகள் | orange alert measures| mayiladuthurai

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை வரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாக தமிழக டெல்டா மாவட்டங்களான நாகை திருவாரூர் மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை