/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் நடக்கும் பகீர் சம்பவம் | Mayiladuthurai | Kollidam River soil erosion
சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் நடக்கும் பகீர் சம்பவம் | Mayiladuthurai | Kollidam River soil erosion
ஆற்றில் புதையும் சீர்காழி கொள்ளிடம் படுக கிராமங்கள் மண் அரிப்பில் அழிந்த காசி திட்டு, கலையத்திட்டு, கொண்டையான் திட்டு கிராமங்கள் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து புதையுண்டு வரும் படுக திட்டு கிராமங்கள் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் அழிந்தன 1504 குடும்பத்தினர் பஞ்சம் பிழைக்க வழியின்றி பரிதவிப்பு
நவ 16, 2025