/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ கடும் நிதி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் குற்றச்சாட்டு | Smart Meeter Scheme
கடும் நிதி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் குற்றச்சாட்டு | Smart Meeter Scheme
கடும் நிதி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் குற்றச்சாட்டு | Smart Meeter Scheme | TNEBEF Protest | Mayiladuthurai மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு எம்பிளாயீஸ் எலக்ட்ரிசிட்டி போர்டு ஃபெடரேஷன் நாகபட்டினம் வட்டப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் பங்கேற்றார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆக 09, 2026