/ மாவட்ட செய்திகள்
/ நாகப்பட்டினம்
/ அண்ணாமலை நடை பயணத்தில் பாஜவில் சேர்ந்த எஸ்ஐக்கள்! டிஐஜி போட்ட ஆடர் | BJP | Nagapattinam
அண்ணாமலை நடை பயணத்தில் பாஜவில் சேர்ந்த எஸ்ஐக்கள்! டிஐஜி போட்ட ஆடர் | BJP | Nagapattinam
நாகப்பட்டினத்தில் டிசம்பர் 27ம் தேதி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயண பிரச்சாரம் நடந்தது. அப்போது வெளிப்பாளையம் சிறப்பு எஸ்ஐக்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் சீருடையுடன் பாஜவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
ஜன 03, 2024