உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீலகிரி பழங்குடி மக்களுக்கு ஒரே இடத்தில் பல உதவி | Nilgiris | special camp for tribals

நீலகிரி பழங்குடி மக்களுக்கு ஒரே இடத்தில் பல உதவி | Nilgiris | special camp for tribals

நீலகிரி மாவட்டம் பந்தலூர் போத்துக்கொல்லி பழங்குடியினர் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது. தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் புதிய ஆதார் கார்டு, திருத்தம், சாதி சான்றிதழ் பதிவு, மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு பதிவு, தோட்டக்கலை துறை கடன் அட்டை பதிவு செய்யப்பட்டது. மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

ஜன 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை