உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மூன்று பெண்கள், சிறுமியை சிறுத்தை தாக்கியதில் பெண் பலியான துயரம் Leopard Attack

மூன்று பெண்கள், சிறுமியை சிறுத்தை தாக்கியதில் பெண் பலியான துயரம் Leopard Attack

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் முகாமிட்டுள்ள சிறுத்தை வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு பழங்குடியின பெண்கள் உள்ளிட்ட மூன்று பெண்களை தாக்கியது. அதில் சரிதா என்ற பழங்குடி பெண் பலியானார்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை