/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிப்பு Leopard Attack child death
தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிப்பு Leopard Attack child death
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை ஒன்று முகாமிட்டுள்ளது. வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், தற்போது மனிதர்களை தாக்கி கொன்று வருகிறது. சிறுத்தை தாக்கியதில் சரிதா என்ற பழங்குடி பெண் இறந்தார். மேலும் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.
ஜன 07, 2024