/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ ஊருக்குள் முகாமிட்டுள்ள யானைகளால் பொங்கல் விழா கொண்டாடுவதில் சிக்கல் Elephants Attack
ஊருக்குள் முகாமிட்டுள்ள யானைகளால் பொங்கல் விழா கொண்டாடுவதில் சிக்கல் Elephants Attack
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதை ஓரத்தில் குட்டியுடன் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் நான்சச், கிளண்டேல் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று கரும்புகளை ருசித்து, வாழை மரங்களை உட்கொண்டு வந்தன.
ஜன 14, 2024