உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / அயோத்தி ராமர் கோயில் திருப்பணியில் ஈடுபட தடை விதித்து கைது செய்த போலீஸ் Karaseva volunteers hon

அயோத்தி ராமர் கோயில் திருப்பணியில் ஈடுபட தடை விதித்து கைது செய்த போலீஸ் Karaseva volunteers hon

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான சேவைக்காக கடந்த 1992 ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் இருந்து கர சேவகர்கள் சென்றனர். அதில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி, எருமாடு, அய்யன்கொல்லி பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட கர சேவகர்கள் சென்றனர்.

ஜன 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை