உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / அடிப்படை வசதிகள் கோரி நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முற்றுகை Mixing of waste water in drinking wel

அடிப்படை வசதிகள் கோரி நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முற்றுகை Mixing of waste water in drinking wel

நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்திரா நகர் பகுதியில் குடிநீர், சாலை, நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை தனிநபர் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டினார்.

பிப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !