நவீன கருவிகளால் தீயை அணைக்க ஒத்திகை பயிற்சி Nilgiris fire equipment
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் முதுமலை போன்ற வனப் பகுதிகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு கடுமையான வறட்சியால் வனப்பகுதி காய்ந்து வறட்சியாக உள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிப் 23, 2024