உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பழங்குடியின இசையுடன் களைகட்டிய திருவிழா Temple Festival

பழங்குடியின இசையுடன் களைகட்டிய திருவிழா Temple Festival

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் விழாவில் தட்டாம்பாறை மாரியம்மன் கோயிலில் இருந்து நெற்றி பட்டம் கட்டிய யானையுடன் பக்தர்கள் அய்யன்கொல்லிக்கு ஊர்வலமாக சென்றனர்.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !