உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / குன்னூர் வனத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ kunnur fire

குன்னூர் வனத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ kunnur fire

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி ஏற்பட்ட நிலையில் கடந்த 12ம் தேதி பாரஸ்ட் டேல் வனப் பகுதியில் வனத்தீ ஏற்பட்டது. வனப் பகுதி அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சருகுகள் எரிக்க வைத்த தீ வனப்பகுதிக்கு பரவ காரணமாக இருந்ததால் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மார் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !