உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நகராட்சி பணியாளர்கள் சார்பில் 62 வது ஆண்டு பூப்பல்லக்கு Nilgiris Mariamman Temple

நகராட்சி பணியாளர்கள் சார்பில் 62 வது ஆண்டு பூப்பல்லக்கு Nilgiris Mariamman Temple

நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோயிலில் கடந்த 5 ம் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. குன்னுார் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் சார்பில் 62 வது ஆண்டு புஷ்ப பல்லக்கு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஏப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை