உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கோயில் நிர்வாகிகளுக்கு காப்பு கட்டிய மூத்த திருநங்கை கார்த்திகா Nilgiris Koothandavar Temple Fe

கோயில் நிர்வாகிகளுக்கு காப்பு கட்டிய மூத்த திருநங்கை கார்த்திகா Nilgiris Koothandavar Temple Fe

நீலகிரி மாவட்டம் பந்தலூர் உப்பட்டியில் கூத்தாண்டவர் கோயிலில் வருடாந்திர கோயில் திருவிழா தலைவர் ஆசை தலைமையில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகள் முடிந்து பிதர்காடு வன காவலர் பிரபு பிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடியேற்றினார். அதனை தொடர்ந்து மூத்த திருநங்கை கார்த்திகா கோயில் நிர்வாகிகளுக்கு காப்பு கட்டினார். பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநங்கை ஹாரிணி மற்றும் கோயில் நிர்வாகிகள் கூத்தையன் செல்வரத்தினம், வேரான், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மே 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ