/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ உடுக்கை ஒலிக்கு பக்தி பரவசத்துடன் நடனமாடிய பக்தர்கள் Nilgiris Adiparashakti Temple Utsavam
உடுக்கை ஒலிக்கு பக்தி பரவசத்துடன் நடனமாடிய பக்தர்கள் Nilgiris Adiparashakti Temple Utsavam
நீலகிரி மாவட்டம் பாலகொலாவில் அரசு சின்கோனா ஆதிபராசக்தி மாரியம்மன் கோயிலில் 68 வது ஆண்டு திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அலகு குத்தியும்,
மே 13, 2024