உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / உடுக்கை ஒலிக்கு பக்தி பரவசத்துடன் நடனமாடிய பக்தர்கள் Nilgiris Adiparashakti Temple Utsavam

உடுக்கை ஒலிக்கு பக்தி பரவசத்துடன் நடனமாடிய பக்தர்கள் Nilgiris Adiparashakti Temple Utsavam

நீலகிரி மாவட்டம் பாலகொலாவில் அரசு சின்கோனா ஆதிபராசக்தி மாரியம்மன் கோயிலில் 68 வது ஆண்டு திருவிழா கடந்த 10 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அலகு குத்தியும்,

மே 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை