உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வெள்ளத்தில் மூழ்கிய பழங்குடி குடியிருப்புகள் Heavy Rain Pandalur

வெள்ளத்தில் மூழ்கிய பழங்குடி குடியிருப்புகள் Heavy Rain Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பந்தலூரில் 278 மில்லி மீட்டர், அத்திக்குன்னாவில் 300 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி