வெள்ளத்தில் மூழ்கிய பழங்குடி குடியிருப்புகள் Heavy Rain Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பந்தலூரில் 278 மில்லி மீட்டர், அத்திக்குன்னாவில் 300 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
ஜூன் 29, 2024