உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு Nilgiris Archive without permission Police rescued 15 people

ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு Nilgiris Archive without permission Police rescued 15 people

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வெற்றி என்ற இடத்தில் கடந்த 1999 ம் ஆண்டு லவ் ஷோர்என்ற பெயரில் அகஸ்டின் என்பவர் காப்பகம் ஒன்றை நிறுவினார். காலப்போக்கில் அதை மனநல காப்பகமாக மாற்றினார். ஆனால் காப்பகம் செயல்பட அரசு அனுமதி பெறவில்லை. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஊழியர்கள் தாக்கி வருவதாக புகார் எழுந்தது.

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை