/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பந்தலுார் வழியாக நடந்த இறுதி ஊர்வலம் 39 tearful tributes to the body Pandalur
பந்தலுார் வழியாக நடந்த இறுதி ஊர்வலம் 39 tearful tributes to the body Pandalur
கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி 270 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஆக 01, 2024