உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பந்தலுார் வழியாக நடந்த இறுதி ஊர்வலம் 39 tearful tributes to the body Pandalur

பந்தலுார் வழியாக நடந்த இறுதி ஊர்வலம் 39 tearful tributes to the body Pandalur

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி 270 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை