உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / காட்டுக்குள் நடுங்கும் குளிரில் பட்டினியால் பரிதவித்த பழங்குடி குழந்தைகள் Tribal Children Rescue

காட்டுக்குள் நடுங்கும் குளிரில் பட்டினியால் பரிதவித்த பழங்குடி குழந்தைகள் Tribal Children Rescue

கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சிக்கி சின்ன பின்னமானது. இதில் சூரல்மலை அருகே அட்டமலை வனப்பகுதியில் பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இதில் ஏராட்டுக்குன்னு வனத்தில் வசிக்கும் கிருஷ்ணன் மற்றும் சாந்தா இருவரும் குழந்தைகளை குடிசையில் விட்டு விட்டு வனத்திற்குள் சென்றனர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி