உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ரசாயன பரிசோதனைக்காக உடல் பாகங்கள் சேகரிப்பு Leopard death Cuddalore

ரசாயன பரிசோதனைக்காக உடல் பாகங்கள் சேகரிப்பு Leopard death Cuddalore

நீலகிரி மாவட்டம் கூடலூர் மங்குழி பகுதியில் ஆண்டி என்பவருக்கு சொந்தமான தேயிலை தொட்டம் உள்ளது. இவரின் மகன் அருண்குமார். இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு வேலை முடிந்து தேயிலைத் தோட்டம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். நடைபாதையில் சிறுத்தை படுத்து கிடப்பதை பார்த்து அலறி அடித்து ஓடினார்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி