உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / விஷ உணவு கொடுத்து கொல்லப்படும் வன விலங்குகள் Wildlife Mysterious Death TN

விஷ உணவு கொடுத்து கொல்லப்படும் வன விலங்குகள் Wildlife Mysterious Death TN

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 3,063 ஆகவும், புலிகள் எண்ணிக்கை 306 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரம் கடந்த எட்டு மாதங்களில் நீலகிரி மாவட்டம் முதுமலையில் 16 யானைகள், கோவை மாவட்டத்தில் 14 யானைகள், ஈரோடு சத்தியமங்கலத்தில் ஒன்பது யானைகள் உட்பட 47 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை